“இலக்கியச்சோலை” சார்பில் பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவருக்கு “தமிழ்த்தோன்றல்”விருது .
இலக்கியசோலையின்சார்பில் பெங்களூரு சிறப்பிதழ் வெளியீட்டில்,22.10.2017 அன்று நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் அவர்களுக்கு ,கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் “தமிழ்த்தோன்றல்”விருதினை வழங்கினார்கள்.உடன் இலக்கியச் சோலையின் ஆசிரியர் கவிஞர் சோலைதமிழினியன்,இராமஇளங்கோவன்,த