
சங்கத்தின் செயற்பாடுகளைப் போற்றிடும் வகையில் தஞ்சையில் இயங்கிவரும் தாய்த்தமிழ் அரக்கட்டலை சென்னையில் நடத்திய ‘திருக்குறள் தேசிய நூல்’ கருத்தரங்கில், தமிழ் மொழி இலக்கியத் தொண்டில் பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் இந்தியாவின் தலை சிறந்த தமிழ்ச் சங்கம் என்று தேர்ந்தெடுத்து விருது வழங்க்ச் சிறப்பித்தது.